Saturday, April 07, 2007

முன்னோட்ட முகப்பு ;ஒரு பரபர உரையாடல்....

எந்தவித முன்னேற்பாடுமற்ற கதைகளின் குவியல் இது...............

பல வட்டார வழக்கியல் தமிழ்கள்.........

வரவனியானின் பின்னூட்ட அரசியல் மீதான கட்டுடைப்பு.......

சயந்தனின் சைற் அடித்தல்கள்.....

சோமியின் சொதப்பல்கள்.............

இப்படி இன்னும் பல ...காத்திருங்கள் விரைவில் உங்கள் தமிழ்மணத்தில்.....

ஒரு நள்ளிரவுபொழுதில் சயந்தனும் பின்னிரவில் அல்லது அதிகாலையில் நானும் வரவனையானும் மும்முனையில் நடத்திய மொக்கைக் கதைகளின் தொகுப்பு விரைவில் உங்கள் தமிழ்மணத்தில் வருகிறது.

6 comments:

தமிழ்நதி said...

அடிக்கடி தலையில் அடித்துக்கொள்ள வைக்கிறீங்கள் சயந்தன்,சோமி. தலையில் அடிபட்டவர்களால்தான் தலையில் அடித்துக்கொள்ளவைக்க முடியுமென்பதை நிரூபிக்கிறீங்களோ...சும்மா சொல்லக்கூடாது நல்ல நகைச்சுவை உணர்வு இருக்கு.

சினேகிதி said...

ithaithane sayanthan annavum podavat piraken neengalum podureengal ha?

Anonymous said...

எப்படா திங்கட்கிழமை வருமெண்டு ஆவலோடும், அவலோடும் காத்திருக்கினம்.


:))))))))))))))))))))

கொழுவி said...

பதிவிட்ட சோமிதரனுக்கு நன்றி..

Anonymous said...

//பரபர உரையாடல்//
//தமிழ்கள்//

விட்டால் புதுப்புதுச் சொற்களையே கண்டுபிடிச்சிடுவியள் போலகிடக்கு.

Anonymous said...

பதிவு எங்கே...??