Saturday, September 13, 2008

ஈரோட்டில் "எரியும் நினைவுகள்" திரையிடல்

எரியும் நினைவுகள் ஆவணப் படம் ஈரோட்டில் திரையிடப் பட இருகிறது. 'திரைநானூறு' அமைப்பின் ஏற்ப்பாடில் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (14.05.2008) மலை 5.30 மணிக்கு திரையிடப் படுகிறது.

பூமாலை வணிகவளாகத்தில்( மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்) இந்த திரையிடல் நடைபெற உள்ளது. திரையிடலைத் தொடர்ந்து கருத்துப் பகிர்வும் நடைபெறும்.

யாழ்ப்பாணத்தில் 1981 இல் எரியூட்டப்பட்ட நூலகத்தின் கதையே எரியும் நினைவுகள் என்ற இந்த ஆவணப் படம். 97,000 புத்தகங்களோடும் ஏராளமான ஓலைச் சுவடிகளோடும் கையெழுத்துப் பிரதிகளோடும் கொழுத்தி எரிக்கப் பட்ட இந்த நூலகம். தெற்காசியவின் மிகப்பெரிய நூலகமாகவும் தமிழர்களின் பெரும் நூற் சேகரமாகவும் இருந்தது.

www.burningmemories.org