Saturday, February 12, 2005

???????????????...........

எல்லாம் ..கனதியாக தமிழனை தாக்குகிறது.......25 வருடங்களாக நமக்குள் அடிபட்டு மாண்டது போதும்........தமிழனின் தலை எழுத்தை மாற்றுங்கள்..நாம் வெற்றி பெற்று விடுவோம்..மரணித்தது யாராயினும் கொலைகளை நிறுத்துவோம்...எமது விடுதலையினை மானுட விடுதலையாக்குவோம்.இன்னுமோர் சந்ததி அழிய வேன்டாம்....

4 comments:

வசந்தன்(Vasanthan) said...

என்ன கௌசல்யனிண்ட கொலை சம்பந்தமாயே எழுதியிருக்கிறியள்?

மு. மயூரன் said...

சோமி,

உங்கள் மனநிலை, மனவோட்டங்கள் புரிகிறது.
நானும் "அவ்வாறே" கருதுகிறேன்.

தொடர்ந்து எழுதுங்கள் என்ன?

Anonymous said...

பழையபடி உலக்த்தைத் தாங்கும் எண்ணம் வந்துவிட்டது போலும்....

அதனால் தான் படம்மூலம் கூறுகிறீரோ?

Anonymous said...

ஏய் முட்டாள்,
நாளைய தினம் முட்டாள் தினம் கொண்டாடைருக்கும்
உனக்கு முட்டாள் தின வாழ்த்துக்கள்

இப்படிக்கு
யசோதா