Friday, April 29, 2005

....அஞ்சலிகள்.........

ம்.........பெருமூச்சு மட்டுமே இன்னமும் மீதியாக.......சிவராம் அண்ணா.....இலங்கைத் தமிழ் பத்திரிகையளர்களில் மிகச்சிறந்த ஆளூமை... திட்டமிட்ட படுகொலைகளின் தொடர்ச்சியாய்..... விடுதலை பெறுகிற போது வெறும் மூளையற்ற சமுதாயம் ஒன்றை கட்டியெளுப்ப முனைபவர்களுக்கு துணையாக எத்தனை காலம் நாமும் செத்துக்கொன்டிருப்பது...தமிழனின் 25 வருடகால போராட்டத்தில் நாம் இழந்து விட்டவர்கள் எத்தனை பேர்.......
80 களின் தொடக்கம், இந்திய இராணுவ காலம், 90கள்...........இப்போதும்??? நடை பெறும் கொலைகளின் பொறுப்பாளிகள் யாராக இருபினும் எம் மீதான கொலை களும் அச்சுறுதல்களும் மட்டும் தொடரவே செய்கிறது

நிமலராஜன் ,நடேசன், சிவராம்.......???

2 comments:

Anonymous said...

not only these three
there are so many other....
but why you aviod those names? bcz ltte did?

சோமி said...

வணக்கம்,
எங்கள் போராட்ட வரலாற்றில் கொலை செய்யப்பட்டவர்கள் ஏராளம்...............
எனது கோரிக்கையெல்லாம் தயவு செய்து இவற்றை நிறுத்துங்கள் என்பதுதான்.