tag:blogger.com,1999:blog-9716164.post9084542233160615200..comments2023-10-20T08:32:55.087-07:00Comments on காற்றோடு....: உதடுகளால் சொல்ல முடியாததை இமைகளால் சொல்ல முடியும்- அறிவுமதிசோமிhttp://www.blogger.com/profile/00477435925773042518noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-9716164.post-64102354553429955402008-11-26T19:05:00.000-08:002008-11-26T19:05:00.000-08:00தகவல்களுக்கு நன்றி சோமி அண்ணா. அவர் சுப்புக் குட்ட...தகவல்களுக்கு நன்றி சோமி அண்ணா. அவர் சுப்புக் குட்டி இல்லை. அப்புக் குட்டி. நான் தான் அவர் பெயரை மாறிச் சொல்லி விட்ட்டேன்.<BR/>மன்னிக்கவும் இடையில் ஏற்பட்ட தடங்கல்களுக்கு நேயர்களே!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9716164.post-69447352671748853032008-11-24T02:39:00.000-08:002008-11-24T02:39:00.000-08:00நல்ல முயற்சி சோமி அண்ணா. என் உளம் நிறைந்த பாராட்ட...நல்ல முயற்சி சோமி அண்ணா. என் உளம் நிறைந்த பாராட்டுக்கள் உங்களுக்கு. எமது இளம் தலை முறைக்காக நாம் சேமித்து வைக்க வேண்டிய வரலாற்றுச் சான்றாதாரம் அந்த ஆவணப் படம். அண்ணா அந்த படத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைக்கவில்லை. அந்த படத்தை எங்கே நான் பெற்றுக் கொள்ள முடியும்? எங்கே நான் பார்க்க முடியும்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9716164.post-91990526718536648292008-11-17T13:17:00.000-08:002008-11-17T13:17:00.000-08:00ஆவணப் படத்தை ஒருவாக்கும் போது இருந்த உந்துதலும் வே...ஆவணப் படத்தை ஒருவாக்கும் போது இருந்த உந்துதலும் வேகமும் இப்போது தணீந்து அதிகம் அதிகம் சோகமே வருகிறது....நமது மக்களுக்கு எப்போது உண்மையின் மீதும் சரியானதின் மீதும் கவனம் இருப்பதில்லை. இப்படி ஒரு நெருக்கடியான நிலையில் ஈழத்த தமிழர் யாரும் எனது ஆவணப் படம் குறித்து அதிகம் அலட்டிக் கொள்ளாது அடுத்து விஜய் ஏதாவது திருவாய் மலரமாட்டாரா என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.சோமிhttps://www.blogger.com/profile/00477435925773042518noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9716164.post-37821360018259501082008-11-17T10:36:00.000-08:002008-11-17T10:36:00.000-08:00எரியும் நினைவுகள்தோழரே! தங்களின் எரியும் நினைவுகள்...எரியும் நினைவுகள்<BR/><BR/>தோழரே! <BR/>தங்களின் எரியும் நினைவுகள் படத்தை கண்டேன், தமிழரின் கலை அறிவியல் பெட்டகமான யாழ் நூலகம் எரிக்கப்பட்டதன் நினைவுகளை மிகவும் அருமையாக பதிவு செய்திருந்தீர்கள்,தமிழ் இன அழிபிற்க்கானவழியாக தான் சிங்களவர்களின் பார்வை இருந்ததை தெளிவாக பதிவு செய்திருந்தீர்கள். காலத்திற்கு தேவையான ஓர் வரலாற்று பதிவு. வாழ்த்துக்கள்...<BR/><BR/>Cbprasad08@gmail.com. <BR/>salem tamilnadu.தமிழ்https://www.blogger.com/profile/13661224575805977838noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9716164.post-68785137772918217062008-11-12T06:37:00.000-08:002008-11-12T06:37:00.000-08:00மொழி பெயர்ப்பு செய்ய முடிந்தவர்கள் இதை மொழி பெய்ர்...மொழி பெயர்ப்பு செய்ய முடிந்தவர்கள் இதை மொழி பெய்ர்த்து மற்ற மொழி இணைய தளங்களுக்கு அனுப்பிட ஏற்பாடு செய்திட வேண்டுகிறேன்.Thamizhanhttps://www.blogger.com/profile/10610096756996490969noreply@blogger.com